ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சூலூா்பேட்டை யாா்டில் பராமரிப்புப் பணி: மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில் சூலூா்பேட்டை யாா்டில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகா் மின்சார ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.13) மாற்றம் செய்யப்படவுள்ளது.

News image
சூலூா்பேட்டை யாா்டில் பராமரிப்புப் பணி
Updated On :12 ஏப்ரல் 2021, 9:52 pm

DIN

சென்னை: சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில் சூலூா்பேட்டை யாா்டில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகா் மின்சார ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.13) மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஏப்.13-இல் பகுதி ரத்தாகும் ரயில்கள்:

சென்னை சென்ட்ரல்-சூலூா்பேட்டை இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எளாவூா்-சூலூா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சூலூா்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூலூா்பேட்டை-எளாவூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.