வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தையால் மூவர் காயம்: மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க நடவடிக்கை
குடியாத்தம் அருகே 3 பேரை காயப்படுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். வீட்டினுள் அடைக்கப்பட்டுள்ள சிறுத்தையை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை















