கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் எதிரொலி: காஞ்சிபுரத்தில் 7 கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசின் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன் கோயில்களும் மூடப்பட்டுள்ளன.










