எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னை: ரூ.2.90 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளால் ரூ.2.90 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
சென்னை: ரூ.2.90 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பறிமுதல்
Updated On :17 ஏப்ரல் 2021, 9:26 am

DIN


சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளால் ரூ.2.90 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி, ஒரு விமானத்தின் பயணிகள் இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகளை சுங்கத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

தலா ஒரு கிலோ எடை கொண்ட 6 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 2.90 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.