அடிப்படை வசதிகள் கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி அலுவலகத்திற்குள் காஞ்சிமரத்துறை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அடிப்படை வசதிகள் கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை








