தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சீர்காழி: கடன் பிரச்னையால் தாய்-மகன் தற்கொலை

சீர்காழி அருகே கடன் பிரச்னை காரணமாக தாய் - மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஏப்ரல் 2021, 7:36 am

DIN

 சீர்காழி:  சீர்காழி அருகே கடன் பிரச்னை காரணமாக தாய் - மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தியாகராஜன் நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சாந்தி ( 58). இவரது மகன் ராம்குமார்( 27) ராம்குமார் க்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இன்று இவர்களின் வீடு நேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் ஏற்பட்டு சென்று  பார்த்தபோது சாந்தியும் அவரது மகன் ராம்குமாரும் வெவ்வேறு பகுதிகளில் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வீட்டில் எழுதி வைக்கப்பட்ட டைரியை  கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்னையால் தாய் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.