ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஊரடங்கு: சேலம் மாநகர் வெறிச்சோடியது! (படங்கள்)

அதிகரித்து வரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கால், ஞாயிறன்று சேலம் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

News image
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தொடர்ந்து வெறிச்சோடி கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை.
Updated On :25 ஏப்ரல் 2021, 6:08 am

DIN

அதிகரித்து வரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கால், ஞாயிறன்று சேலம் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும் பிரதான சாலைகளில், காவல்துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. 

Story image

முழு ஊரடங்கிலும் தன்னுடைய மாட்டின் பசியை போக்குவதற்காக சோளத்தட்டை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் விவசாயி. இடம்: சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம்.

Story image

சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று அறியாமல் உத்தரப்பிரதேசம் செல்லுவதற்காக காத்திருக்கு வடமாநில இளைஞர்கள்.

Story image

முழு ஊரடங்கினால் கிறிஸ்துவர்கள் இன்றி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிய சேலம் சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலயம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.