ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முழு ஊரடங்கு: வெறிச்சோடிய பெரியகுளம்

முழு ஊரடங்கு உத்தரவால் இன்று பெரியகுளம் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

News image
வெறிச்சோடிய பெரியகுளம் நகர்ப்பகுதி
Updated On :25 ஏப்ரல் 2021, 6:11 am

DIN

முழு ஊரடங்கு உத்தரவால் இன்று பெரியகுளம் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருதையடுத்து தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து பெரியகுளம் நகர்ப் பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் சுற்றித்  திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிப்பதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.