ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதைக் கண்காணிக்க குழு அவசியம்: கனிமொழி பேட்டி
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் கூடம் மட்டும் தற்காலிகமாக செயல்பட அனுமதிக்கலாம், அதேநேரத்தில் ஆலை இயங்குவதை கண்காணிக்க குழு அவசியம் என்றும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி








