கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பக்தர்களின்றி நடைபெற்றது - புகைப்படங்கள்
மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான வைகையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், அழகர் கோயிலில் செவ்வாய் கிழமை பக்தர்களின்றி நடைபெற்றது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பக்தர்களின்றி நடைபெற்றது.











