மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டியதில்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மே 1ந் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டியதில்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு










