வேதாரண்யம் பகுதியில் அதிகரிக்கும் கரோனா: தீவிரமடையும் விழிப்புணர்வு பிரசாரம்
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், விழிப்புணர்வுப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தாணிக்கோட்டகத்தில் நடைபெற்ற கரோனா பிரசார இயக்கம்


_.jpeg)






