ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், விவசாய பெண் தொழிலாளர்கள்.








