தமிழகத்தில் நாட்டு மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேட்டி
தமிழகம் முழுவதும் பிராண வாயுவை மக்கள் அதிகம் சுவாசிக்கும் வகையில் நாட்டு மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தார்.










