
பண மோடி புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜராகியுள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி பண மோடி செய்ததாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி நடிகர் ஆர்யா விளக்கம் அளித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.