திருப்பூர் வருவாய் அலுவலருக்குச் சொந்தமான ஒட்டன்சத்திரம் வீட்டில் விசாரணை
திருப்பூரில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் மதுராந்தகியின் தந்தையும் ஓய்வுபெற்ற வணிக வரித்துறை உதவி ஆணையருமான சதாசிவம் (60) என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

திருப்பூர் வருவாய் அலுவலருக்குச் சொந்தமான ஒட்டன்சத்திரம் வீட்டில் விசாரணை









