தஞ்சாவூர் மாநகராட்சியில் ஏலம்: வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை முதல் ஏலம் நடைபெற்று வரும் நிலையில், ஏலம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.










