புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈரோடு ரயில்நிலையம் முன்பாக மாற்றுதிறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு ரயில்நிலையம் முன்பாக பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ரயில்நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள்.

Updated On :11 ஆகஸ்ட் 2021, 7:18 am

DIN

ஈரோடு ரயில்நிலையம் முன்பாக பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்துவகை  மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஈரோடு ரயில்நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகைகள் பறிக்கக் கூடாது, ரயில் நிலையங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது, ரயில்நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் வசூலிக்கக் கூடாது, புதுச்சேரி மற்றும் சண்டிகர் மாநிலங்களில் பெட்ரோல் மானியம் வழங்குவதை போல் நாடு முழுவதும் மானியம் வழங்க வேண்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.