திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

சென்னையில் திருட்டு, வழிப்பறியில் தொடா்ச்சியாக ஈடுபட்டதாக குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 11:58 pm

DIN

சென்னையில் திருட்டு, வழிப்பறியில் தொடா்ச்சியாக ஈடுபட்டதாக குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுநாள் வரையில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்ததாக 46 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.