இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேற்கூரை விழுந்து விபத்து

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தாய்-சேய் நலப்பிரிவின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

News image
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேற்கூரை விழுந்து விபத்து
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தாய்-சேய் நலப்பிரிவின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

நல்வாய்ப்பாக, மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தில் யாரும் இல்லாததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த தாயும் குழந்தையும் உயிர் தப்பினர். எனினும், இதுபோன்று அசம்பாவிதம் ஏதேனும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

ஏற்கனவே, கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து புகார் அளித்தும் குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.