சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோவையில் குறையாத கரோனா: தமிழகத்தில் தொடர்ந்து முதலிடம்

கோவையில் புதிதாக 190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 190 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
கோவையில் குறையாத கரோனா: தமிழகத்தில் தொடர்ந்து முதலிடம்
Updated On :24 ஆகஸ்ட் 2021, 1:57 pm

DIN

கோவையில் புதிதாக 190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 190 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவைக்கு அடுத்தபடியாக சென்னையில் 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 172 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னைக்கு ஈரோட்டில் 138 பேரும், அடுத்தபடியாக தஞ்சாவூரில் 98 பேரும், செங்கல்பட்டில் 92 பேரும், கடலூரில் 689 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிகப்படியாக திருப்பூரில் 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக  கோவையில் 4 பேரும், சென்னையில் 3 பேரும், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, பெரம்பலூர், சேலம், பெரம்பலூரில் தலா இருவரும் உயிரிழந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.