சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரோனா அதிகரிப்பு: கோவையை முந்தியது சென்னை

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 189 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கரோனா பாதிப்பில் கோவையை முந்தியது சென்னை
Updated On :31 ஆகஸ்ட் 2021, 2:25 pm

DIN

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 189 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 183 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 173 பேரும், தஞ்சாவூரில் 98 பேரும், திருப்பூரில் 67 பேரும், திருவள்ளூரில் 64 பேரும், நாமக்கல்லில் 57 பேரும், சேலத்தில் 52 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 22 பேர் உயிரிழந்த நிலையில், இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.