‘ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்’: மாவட்ட ஆட்சியா்களுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம்
தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாநகராட்சி ஆணையா்களுக்கு முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)








