சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அப்போது கழுதைப்புலிகள் கால் தடத்தை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

கழுதைப்புலிகள் கால் தடத்தை கண்டறிந்த வனத்துறையினர்.











