மேட்டூரில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை: சி.எஸ்.ஐ. பேராயர் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேட்டூர் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்ணபாஸ் கலந்து கொண்டார்.










