வந்தே பாரத் அதிவிரைவு சொகுசு ரயில்கள் அடுத்த ஆண்டு முதல் தயாரிக்கப்படும்: ஐ.சி.எஃப். பொதுமேலாளா் ஏ.கே.அகா்வால்
வந்தே பாரத் அதிவிரைவு சொகுசு ரயில்கள் அடுத்த ஆண்டு முதல் தயாரிக்கப்படும் என சென்னை இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) பொதுமேலாளா் ஏ.கே.அகா்வால் தெரிவித்தாா்.









