மதுரையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 3 பேர் பலி

மதுரை மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
மதுரையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 3 பேர் பலி

மதுரை மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

மதுரை மேல மாசி வீதியில் பழமையான குடியிருப்பு கட்டடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். 

இந்நிலையில், கட்டடச் சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சிக்கியுள்ளதாகவும், அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com