தினமணி இணைய செய்தி எதிரொலி: கூத்தாநல்லூரில் சாய்ந்த மின் கம்பம் சீர் செய்யப்பட்டது
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே, சாய்ந்த நிலையிலிருந்த மின் கம்பத்தை, சரி செய்யக் கோரி சனிக்கிழமை (30ஆம் தேதி ) தினமணி இணையதளத்தில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

கூத்தாநல்லூரில் சரிசெய்யப்பட்ட மின்கம்பம்










