மழை, வெள்ள பாதிப்பு: புதுக்கோட்டையில் மத்தியக்குழு ஆய்வு
கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்யும் பணியை மத்தியக்குழு இன்று தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் சீத்தப்பட்டியில் ஆய்வு செய்த மத்தியக்குழுவினர்










