சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருத்தங்கலில் அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்: 19 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

News image

திருத்தங்கலில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

Updated On :4 பிப்ரவரி 2021, 8:19 am

DIN

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். 

திருத்தங்கல் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கச் செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

விதிகளை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 4 பெண்கள் உள்பட 19 பேரை காவல்துறையினரை  கைது செய்து அழைத்துச் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.