தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் 1 மணி அதிகரிப்பு: சுநீல் அரோரா
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் 1 மணி அதிகரிப்பு: சுநீல் அரோரா








