அரசுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், மறியல்: 120 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர் சங்கத்தினர் 120 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.









