மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிப். 28-ல் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி 28-ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :13 பிப்ரவரி 2021, 3:01 pm

அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி 28-ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பேரவையில் மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

4(D)2 அரசாணை குளறுபடிகளால் பறிக்கப்பட்ட 600 மருத்துவ இடங்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும், மினி கிளினிக்குகளில் காலமுறை ஊதியத்தில் எம்.ஆர்.பி. தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், பிப்ரவரி 17-ம் தேதி முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவோம் என்றும் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.