
தர்பூசணி சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து ஒரு கிலோ ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை உட்பட தமிழகத்தில் கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் நாடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று.
இந்நிலையில், தர்பூசணி சீசன் தொடங்கிள்ளதை அடுத்து திண்டிவனம், விழுப்புரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்கள் சேலம் சத்திரம் பகுதியில் விற்பனைக்காக லாரி மூலம் கொண்டு வரப்பட்டு ஒரு கிலோ ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.