சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஊழல் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்: துரைமுருகன்

ஊழல் செய்த அமைச்சர்கள் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடவடிக்கை எடுப்பார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

News image

ஆளுநரை சந்தித்த திமுகவினர்

Updated On :19 பிப்ரவரி 2021, 12:31 pm

DIN


ஊழல் செய்த அமைச்சர்கள் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடவடிக்கை எடுப்பார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2-வது பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக நிர்வாகிகள் வழங்கினர்.

ஆளுநருடனான சந்திப்பின்போது பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். 

அதிமுக அமைச்சர்கள் மீது தாங்கள் அளித்துள்ள ஊழல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் ஆளுநரிடம் வலியுறுத்தினர்.

ஆளுநரை சந்தித்த பிறகு துரைமுருகன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ஊழல் செய்த அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.