திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியே எஸ்டிபிஅய்: கூத்தாநல்லூர் மாநாட்டில் கட்சித் தலைவர் பேச்சு
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.அய்.கட்சி சார்பில், திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியின் அரசியல் எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

கூத்தாநல்லூர் மாநாட்டில் கட்சித் தலைவர் பேச்சு










