வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி குறித்த மாதிரி ஒத்திகை

வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா நோய்க்கான தடுப்பூசியை வழங்குவது குறித்தான மாதிரி ஒத்திகை நடைபெற்றது
வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி குறித்த மாதிரி ஒத்திகை
வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி குறித்த மாதிரி ஒத்திகை
Published on
Updated on
1 min read

வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா நோய்க்கான தடுப்பூசியை வழங்குவது குறித்தான மாதிரி ஒத்திகை நடைபெற்றது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவது எப்படி என்பது குறித்தான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மருத்துவர்களிடம் கரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கேட்டு அறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com