திருச்சுழி பகுதி கிராமங்களில் நெற்பயிர்களில் நோய் பாதிப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட விடத்த குளம், வி.புதூர் ஆகிய கிராமங்களில் நெற்பயிர்களில் லட்சுமி நோய், குலைநோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.








