4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்: ஜன.25-ல் மதிமுக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்கள் 4 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து வரும் 25ஆம் தேதி மதிமுக சார்வில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.










