ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28 ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வரும் 28.01.2021 அன்று வியாழக்கிழமை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை பூஜைகள் நடைபெற்று காலை 1.30 மணிக்கு ஸ்ரீபஞ்ச மூர்த்திகள் ஸ்ரீலெட்சுமணேசுவரர் கோயிலுக்கு புறப்பாடானவுடன் கோயில் நடை சாத்தப்படும்.
மாலை 6 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்று கோயில் வந்தடைந்தவுடன் அர்த்தசாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜைகள் நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

பைக்-காா் மோதல்: தொழிலாளி மரணம்
முதியவரை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு: சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

