அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தைப்பூச திருவிழா: ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை நடை திறப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28 ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 ஜனவரி 2021, 10:28 am

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28 ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வரும் 28.01.2021 அன்று வியாழக்கிழமை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை பூஜைகள் நடைபெற்று காலை 1.30 மணிக்கு ஸ்ரீபஞ்ச மூர்த்திகள் ஸ்ரீலெட்சுமணேசுவரர் கோயிலுக்கு புறப்பாடானவுடன் கோயில் நடை சாத்தப்படும்.

மாலை 6 மணிக்கு தெப்பத் திருவிழா  நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்று கோயில் வந்தடைந்தவுடன் அர்த்தசாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜைகள் நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.