தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் : 70 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக, 43 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.









