அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ஆத்தூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு முகாமை ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி துவக்கி வைத்தார்.

News image

ஆத்தூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Updated On :31 ஜனவரி 2021, 6:15 am

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு முகாமை ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி துவக்கி வைத்தார்.

ஆத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவர் ராஜா கே.பி.மாதேஸ்வரன், அ.சண்முகசுந்தரம், பாலமுருகன், துப்புரவு அலுவலர் என்.திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், அனைத்து பொது இடங்களிலும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். 5 வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.