விளம்பரங்கள்.. புதிய பொருள்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவும், அதனை வாங்கத் தூண்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், அதுவே தற்போது பல மோசடிகளுக்கும் வழிகோலுகிறது.
அதிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும் விளம்பரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மோசடி விளம்பரங்களாகவே இருக்கின்றன.
அது குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது. அதில், குறைந்த விலையில் பொருள்கள் விற்பனை செய்வதாக அங்கீகாரம் இல்லாத இணையதள பக்கத்திலிருந்து வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று ஈரோடு சைபர் கிரைம் காவல்நிலையம் சார்பில் அறிவுறத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் குறைந்தவிலையில் ஆடை, அணிகலன்கள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்களுக்கு ஆசையை ஏற்படுத்தி, அதன் மூலம் பண மோசடி நடப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, மக்களே, இதுபோன்ற விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


