மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :4 ஜூலை 2021, 1:15 pm

DIN


சென்னை: ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பதிவில், ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்.

சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்வோருக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவா்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும் உரிய சட்டம் இயற்ற வேண்டும். மத்திய, தமிழக ஆட்சியாளா்களுக்கு தருமபுரி இளவரசனின் நினைவு நாளான இந்நாளில் விசிக வேண்டுகோள் விடுக்கிறது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.