ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தூத்துக்குடியில் 2. 61  டன் விராலி மஞ்சள் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கடற்கரையில்  இருந்து 2. 61 டன் விராலி  மஞ்சள் கடத்த முயன்ற மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

News image
Updated On :7 ஜூலை 2021, 7:03 am

DIN

தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கடற்கரையில்  இருந்து 2. 61 டன் விராலி  மஞ்சள் கடத்த முயன்ற மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

இருந்து இலங்கைக்கு விராலி மஞ்சள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை எடுத்து கீழவைப்பார்  கடற்கரைப் பகுதியில் கியூ பிரிவு உதவி ஆய்வாளர் ஜீவமணி தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு படகில் ஏற்றுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த  வைக்கப்பட்டிருந்த   2. 61 டன் விராலி மஞ்சள் இருப்பது தெரியவந்தது.

 இதனை பறிமுதல்செய்த காவலர்கள்  இதுதொடர்பாக ராபின்சன், ஸ்ரீலாஸ், வினித், ஆகிய மூன்று பேரை  பிடித்து குளத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.