ரேவதி வீரமணியின் பாட்டியிடம் ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய அமைச்சர்கள்
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தடகள கலப்புப் பிரிவு விளையாட்டு வீராங்கனை ரேவதி வீரமணியின் பாட்டி ஆரம்மாளிடம், அரசின் சிறப்பு ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.










