ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்தில் அரிசியை தரையில் கொட்டி தர்னா
சோளிங்கர் வட்டத்துக்குள்பட்ட கிராம நியாய விலைக் கடையில் வழங்கப்பட்ட தரமற்ற அரிசியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் கொட்டி தர்னாவில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் வளாகத்தின் முன்பு தரமற்ற அரிசியை தரையில் கொட்டி தர்னாவில் ஈடுபட்ட சரவணன்.








