கூத்தாநல்லூர்: பாசன வாய்க்காலை அடைப்பது குறித்து சமாதானக் கூட்டத்தில் முடிவு
கூத்தாநல்லூர் வட்டத்தில் வெள்ளையாற்று தலைப்பின் பாசன வாய்க்கால் பிரச்னை இரு தரப்பினருக்கிடையே கிராமப் பிரச்னையாக உருவாறியது.

கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதானப் பேச்சு










