கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

'21 மாவட்டங்களில் புதிதாக கரோனா பலி இல்லை'

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் புதிதாக கரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2021, 2:21 pm

DIN

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் புதிதாக கரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், 59-வது நாளாக ஒரு நாள் பாதிப்பு குறைந்து வருகிறது. 12 வயதிற்குட்பட்ட 110 சிறார்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,971 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 28 பேர் உயிரிழந்தனர்.

இதில் 8 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 20 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 209 பேருக்கும், சேலத்தில் 136 பேருக்கும்,  ஈரோட்டில் 122 பேருக்கும், திருப்பூரில் 112 பேருக்கும், தஞ்சாவூரில் 108 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.