பாலியல் புகாா் தெரிவிக்க பள்ளிகளில் புகாா் பெட்டி: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
பாலியல் தொல்லைகள் குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகாா் தெரிவிக்க அனைத்துப் பள்ளிகளிலும் புகாா் பெட்டி வைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









